|
|
|
|
|
|
|
1995ல் பாடலாசிரியராக கே.பாக்யராஜ் அறிமுகப்படுத்தினார் |
|
|

|
|
|
இயக்குனர் சேரன் இயக்கிய வெற்றிக்கொடி கட்டு என்னும் படத்தில் எழுதிய கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்னும் பாடல் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில்! |
|
|
 |
|
|
அண்ணாமலை
பல்கலைக்
கழகத்தின்
நிகழ்ச்சியில்
சிறப்பு
விருந்தினராக
கலந்து
கொண்ட
போது
|
|
|
|
|
|
ஆட்டோகிராப் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு ப+க்களுமே சொல்கிறதே என்னும் பாடலைக் கேட்டு மனம் நெகிழ்ந்த திருமதி சரோஜா தேவி அவர்கள் நேரில் வாழ்த்தினார். இப்பாடல் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது
|
|
|
|
|
|
முத்தமிழ்
அறிஞர்
கலைஞர்
அவர்களின்
தலைமையில்
நடந்த
கவியரங்கில்
கலந்து
கொண்ட
போது 20.10.1993ம்
ஆண்டு
பிளஸ் 2
படிக்கையில்
முதல்
கவிதைத்
தொகுப்பான
இந்த
சிப்பிக்குள்
வெளியிடப்பட்டது
|
|
|
|
|
|
துபாயில்,கவிஞர்
பா.விஜய்
எழுதிய
வானவில்
ப+ங்கா
என்னும்
கவிதை
நூல்
வெளியிடப்பட்டது
|
|
|
|
|
|
கவிஞர்
பா.விஜய்
எழுதிய
சில்மிஷியே
என்னும்
கவிதைத்
தொகுப்பை
இசையமைப்பாளர்
ஏ.ஆர்
ரகுமான்
வெளியிட
இயக்குநர்
பாரதிராஜா,
இயக்குநர்
ஷங்கர்,தயாரிப்பாளர்
ஏ.எம்.ரத்தினம்
ஆகியோர்
பெற்றுக்
கொள்கின்றனா
|
|
|
|
|
|
30.06.2005ல்
கவிஞர்
எழுதிய 12
படைப்புகள்
திரையுலக
பிரமுகங்கள்,
கவிஞர்கள்
முன்னிலையில்
முத்தமிழ்
அறிஞர்
கலைஞர்
அவர்களால்
வெளியிடப்பட்டது.
|
|
|
|
|
|
06.05.2007ல்
கவிஞர்
பா.விஜய்
எழுதிய 10
படைப்புகளை
முத்தமிழ்
அறிஞர்
கலைஞர்
அவர்கள்
திரையுலக
பிரமுகங்கள்,
கவிஞர்கள்
முன்னிலையில்
வெளியிடப்பட்டது
|
|